நயினார் ஆகிய நான் இத்தளத்தை துவக்கியதின் நோக்கம்...
உணர்வுகளின் உரையாடலாய்..
உயிர்களின் உறவாடலாய்
என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது.
உயிர்களின் உறவாடலாய்
என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது.
- இது என் சுய சிந்தனையில் உதித்த வரிகளோடு வெளிவருகிறது.
- இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் துவக்கப்பட்டதல்ல.
- கவிஞனாக..பாடலாசிரியராக எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துவக்கியிருக்கிறேன்.
- காதல்,ஆதங்கம்,ஏக்கம்,கோபம்,இயலாமை,போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் என் உணர்வுகளில் சமூக அக்கறை இருக்கும்.
- சாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே பிரதானமாய் என் பதிவுகள் இருக்கும்.
- தங்களுக்கு என் கவிதைகள் பிடிதிருந்தால் மற்ற வலைத்தளங்களுக்கு பகிரலாம்.
என் எழுத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன்.
தொடர்வோம் இனிதாக.நன்றி.
கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன்.
தொடர்வோம் இனிதாக.நன்றி.