Showing posts from June, 2021

பிரியாத வரம் தந்த காதல் | கணவன் மனைவி காதல் கவிதை | kanan manaivi kavithai | Nynarin Unarvugal

பிரியாத வரம் தந்த காதல் நயினாரின் உணர்வுகள் கவிதைகளாக.. காதலால் உயிர் பிழைத்த காதல் தம்பதியை பற்றிய கவிதை.��…

சனியன் பிடித்த தாஜ்மகால்|உறவு கவிதை|tamil kavithai|கவிதை வரிகள்|uravu kavithai|Nynarin Unarvugal

சனியன் புடிச்ச தாஜ்மகால் உறவு கவிதை uravu kavithaigal பிரிந்துபோன தம்பதியரால் குழந்தையின் நிலை என்னவாகிறதென்…

காலாவதியான கட்டிலறை kanavan manaivi kavithai கணவன் மனைவி கவிதை Nynarin Unarvugal

சொந்தமாக வீடு கட்டிய பின்பே திருமணமென்று.. சாதித்து காட்டினார் தமிழ்வாணன். உயிரோடு ஒன்றிய உணர்வாய் உறவாக வந்த…

fathers day kavithai - தந்தையர்தினம் கவிதை - அப்பா கவிதை வரிகள் - தந்தை கவிதை - nynarin unarvugal - நயினாரின் உணர்வுகள்

தந்தையர்தினம் கவிதை கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து.. பிள்ளைகளிடம் என் பிரியத்தை காட்டும்போது.. கெட்டதையெல்லா…

இருட்டில் மறைந்த வெளிச்சம்| கவிதை வரிகள்|tamil kavithai|கவிதைகள்|Nynarin...

இருட்டில் மறைந்த வெளிச்சம் ஒரு பார்வையற்றவரின் கோனத்திலிருந்து பார்க்கும் இந்த சமூக கவிதை உங்கள் நெஞ்சை உறை…

பசி..வறுமை

ஜாதி மதங்களை கடந்தது நட்பு மட்டுமல்ல.. இதுவும் தான். தன்மானத்தை தின்றுவிட்டு செரிமானமாவதற்கு.. சுயமரியாதையை ஓ…

சிரிப்பு கவிதை

சிரிப்பு வறுமையை மூடி மறைக்கும் சிக்கனமில்லா சிரிப்பு. பகைவனிடம் சிரி அவன் பலவீனம் உனக்கு நட்பாகும். சிரிப்பை…

நீயும் நானும்..

நீயும் நானும் இணைந்த கதை கேட்கிறார்கள் எப்படிச் சொல்வேன் சிப்பிக்குள் முத்து வந்த கதையை துவக்கி வைத்து நம் கா…

முதலிரவில் தொடங்கிய காதல்

எங்கள் காதல்.. முதலிரவில் தொடங்கியது அழகு தேவதையாய் வந்தாள் உன் உலகு...நான் என சொல்லாமல் சொன்னாள் வரவேற்றேன்…

நடை வியாபாரி

அதிகாலையில்  சூரியனை.. உசுப்பிவிட்டே புறப்படுவான். புன்னகையை அணிந்துகொண்டு.. பொழுது விடிந்து விட்டதாக கூவி க…

Load More
That is All